சென்னை: சுய ஊரடங்கை அடுத்து மாநிலம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சுகாதரத்துறை, காவல்துறை, ஊடகத்துறையை தவிர்த்து பெரும்பாலானோருக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுய ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் வெறிச்சோடியது.